பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல். 183 எனச் சிறு சூடு மென்ப, மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே பானமையேனையடிக ளொவ்வரலு வருதது முண்டு -"செல்லார் பொழிற் றில்லைச் சிற்றம்பலத் தெங்கள், பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின புலவீர்காள், முத்தேவா தேவை முகிலாதி முன்னான, புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள், ஆங்கறபகக் கன்றனித நருளூர் தில்லை வனப, பூங்கற பகத்தைப் புகழமினோ வமமின புலவீரகாள." இது ஒரு பொருணமேன மூன்றடுக்கி யீற்றடி மிக்குவாத கலித்தாழிசை.-"அடியெ னைத் தாகியு மொத்துமவா தளவினறிக, கடையடி மிருவன சுல்த்தாழி சையே. என்பதி யாப்பருங்கலம்,எ-று. 246. வஞ்சித் தாழிசை வருங்குறளடிநான் > காகித்தான மூன்றா யடுக்குமோர் பொருளே (2.0) என (இ-ள்) வஞ்சித் தாழிசை யாமாறுணாத்துதும் குறளடி நானசாய் ஒரு பொருண மேன மூன்றடுக்கி வருவன வஞ்சித் தாழிசை யென்ப்பமே. (வ-று) பருந்துலவப் பாாப்பினைத் தாயபரிக திறகாற பகை மறைக்கும், பெரும்பழியா னொந்தனமே விரங்குந்தாய் மனனே காண - எரிபற யி ளைமபராப்பை விரிகிறகால வெயின்மறைக்கும், விரகத்தா னொந்தனமேற் பரியுந்தாய மனனே காண - இடித்துழித்தா யிரும்பாரப்பைக் கடிச்சிற கான் மழைமறைக்கு, மிடுககணா னொந்தனமே லடுக்குந்நாய மனனே எ- வரும "குறளடி நான்கின் கூடின வாயின, முறைமையினவு வகை மூன்றிணைந்தொன்றி, வருவன தாழிசை வஞ்சியின் பெயரே" பதியாப்பருங்கலம்.- இவ்வாறன்றி நாறகுத ளடியா லொன்றாயத தனி வரிற்குழிசையாகா. மேற்காட்டிய வடிவஞ்சித்துறை யெனப்படு மென்று ணாக அன்றியும், (வ -று ) " பிணியென்று பெயராமே, துணிநின்று தவகு செயலி, ரணிமறை இமைபாகன, மணிமனறு பணியீரே, என்னென்று பெயராமே, கன்னின்று தவஞ்செய்வீர், நனமன்ற லுமைபாகன, பொன் மனறு பணியீரே, அரிதெனறு பெயராமே, வரைநின்று தவஞ்செய்வி, மன்ற துமைபாகன், திருமனறு பணியீரே." இதுவும வஞ்சித்தாழிசை. ஆ கையினாற் பாவினமாகிய தாழிசை யிலக்கணம வந்தவாறு காகை ஆயினு தோடி ராகத்துக்கேற்த வடியா டைக்கு மாசிரிய விருந்த மெல்லா மினறு தாழிசை யென்பபடும். எ-று விருத்த விலக்கணம வருமாறு:- Viruttam 247. விருத்த மெனப விரவிய வெலலாச் சிரு மடியுஞ் சிதையாக கொளினு மவையொத தனமா யடிகான் களையுமே குரு