பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அடிப்படை அறிவியல் மெய்ம்மைகள் ఫీ பூமி, ஏனைய கோள்கள், திங்கன், பகலவன் போன்ற பெரிய பொருள்கட்குப் பெரிய இழுவிசை உண்டு. இரண்டு பொருள் கட்கும் இடையே உள்ள தூரம் இருமடங்காணுல், ஈர்ப்பு ஆத்த § - . . ; * } 寄 - லின் விசை மடங்கு (அஃதாவது ခြုံ' உள்ளது. இந்த இடைத் துராம் மும்மடங்கு அதிகரிப்பின் கவர்ச்சி இழுப்பும் , ళ 1 « - ఏ కాs + s or : ; به همیم. ایش (அஃதாவது ;) ஆகும். இடைத்தூரம் அதிகரித்துக் கொண்டே சென்ருல் ஈர்ப்பு ஆற்றலின் விசையும் குறைந்து கொண்டே போகும். பூமியின் இத்த ஈர்ப்பு ஆற்றலே துணைக்கோள்களேத் தம் முடைய சுற்று வழிகளில் இருக்க வைக்கின்றது. இத்த ஆற்றல் தான் திங்கைேயும் சுற்றுவழியில் இயங்கச் செய்கின் றது. இதனைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நியூட்டனின் மூன்று இயக்க விதிகளையும் தெரிந்துகொன்ன வேண்டும். இராக்கெட்டுகள் நியூட்டனின் மூன்ருவது விதிப் படி இயங்குகின்றன என்று விளக்கினதை ஈண்டு தினேவு கூர்வீர்களாக, ஈண்டு நியூட்டனின் முதல் இரண்டு இயக்க விதிகளைப் பற்றி அறிவோம். நியூட்டனின் முதல் விதிப்படி ஒவ்வொரு பொருளும் தன்மீது ஏதாவது ஆற்றல் ஒன்று செயற்படாத வரையில் அஃது ஒரே மாதிரியாக இயங்கும் நிலையிலோ அல்லது அசைவற்ற நிலையிலோ இருக்க முயலுகின்றது. அஃதாவது ஒரு பொருளே இயங்குமாறு செயற்டேச் செய்தால், அந்த இயக்கம் வேறு ஏதாவது ஒரு ஆற்றலால் தடுத்து நிறுத்தாதவரையில், அஃது என்றும் இயங்கிக்கொண்டே விருக்கும். ஓடுகின்ற புகைவண்டியில் நாம் அமர்ந்திருக்கும் போது வண்டி சட்டென்று தின் ருல், வண்டியின் அடித்தளமும் தமது உடலின் அடிப்பாகமும் நின்றுவிடுகின்றன; உடலின் மேற்பகுதி மட்டிலும் முன்ளுேக்கிச் செல்ல முயலுவதால், நாம் வண்டியோடும் திசைவிலேயே முன்ளுேக்கி விழுகின்ருேம். நியூட்டனின் இரண்டாவது விதிப்படி ஒரு பொருளில் ஏற்படும் இயக்க மாறுபாடு அதன் மீது செயற்படும் ஆற்றலுக்