பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசின் தோல்காப்பியம் செய்யுளியல் லோசையின்முகலானும், சீர்தம்முட்புண்ர்ந்திறுதலின்மையானும், o சீர் அறுபது காட்டுகின்றவழி யாண்டும் கேர்பசை திரைபசைகள் அல ருமையானும் தொல்காப்பியனுக் கொள்ளார். உ-ம் சாத்தன், கொற்ற: மா ஈரசைச்சீர்கொண்டன. கானப்பேர், காய்க்கானம், தேமாங்காய் எ. , உண்ணுதன, தின் சைன, தேமாங்கனி எனவும் இவை மூவசைகொண் பிறர் தொடர்புபடுத்தின செய்யுள் உலகமுவப்ப வலனேர்பு (கிருமு. ற்றுப்படை) யாகானு நாடாமால்' எனவும் வசையில் புகழ்வயங்கு ெ மீன் (பட்டினப்பால)எனவும் ஈரசைச்சீரும் மூவசைச்சீரும்.வந்தன.

←ᏐfᎻ • இயலசை மயக்க மியற் சீ ரேனே யுரியசை மயக்க பாசிரிய அரிச்சிர். இது முறையானே இயலசையும் உரியசையும் வேறு வேறு சம் மயங்கிவரும் ஈரசைச்சீர் உணர்த்திற்று. இ-ள். இயலசை மயங்கினவற்றை இயற்சிரென்றும் உரியசை கினவற்றை ஆசிரியவுரிச்சீரென்றும் கூறுக. எ-று. மயக்கம் என்றது தம்மொடுதாமயங்குதலும் தம்மொகி பிறிதும் தலுமாம். உ-ம். நேர்கேர், ங்ாைகிரை எனத் தம்மொகொமயங்கின ; , டினையும் பிறித்து நேர்நிரை கிரைநேர் எனப் பிறிதொடு மயக்க இக்கா _இயற்சிாயிற்று. இக்கான்கு வழியுமல்லது வேறு கூட்டமின் மையும் ர்க. இவற்றைத் தேமா, புளிமா, பாதிரி, கணவிரிஎனவும், சருவிளம் ளம் எனவும் காட்டுப; பிறவாறுங்காட்பெ. நேர்புநேர்பு கிாைபுநிாைபு தம்மொ.தொ.மயங்கின. இாண்டினையும் பிறித்து கேர்பு கிாைபு, நேர்பு எனப் பிறிதொமெயக்க இக்கான்கும் ஆசிரிய வுரிச்சீராயிற்று. றை வீடுபேறு, தடவுமருது, பிறகுருகு, வாகுசோறு எனக்காட்டுப. யுள்-'அவாே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை (குறுந்தொகை என நான்கியற்சீரும் வந்தன. வெளிற்றுப் பனந்துணியின் வீற்று. - கிடப்ப’ எனவும் கறவுண் மண்டை நடக்கலி னிறவுக்கலித்து (அக -எனவும் பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன்' எனவும் வ. நிறைந்து வசிந்து வாங்கு கிமிர்தேர்ள் (திருமுருகாற்றுப்படை) வந்தவற்றுள் வீற்றுவீற்று எனவும் இறவுக்கலித்து எனவும் பூண்டு எனவும் வசிந்து வாங்குஎனவும் நான்காசிரியவுரிச்சரும் வந்தன. பாவிற்கும்.இயந்தலானும், இயல்புவகையான் ஒரோசொல்லாய்வரு: ரும்பான்மை யாகலானும் இயற்சிரெனவும், ஆசிரியத்திற்கு உரிை உரிச்சீரெனவும் ஆட்சியுங்குண முங்காணமாகப் பெற்றபெயர். -=