பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சினர்க் கினியருை II. - சிங். ലു உருட்டு வண்ண மாாகங் தொடுக்கும்.* ஃது உருட்டுவண்ணங் கூறுகின்றது. இ-ள். உருட்வெண்ணமாவது அாாகக்கொடுக்குமது. எ-மு. உருட்டிச்சொல்லப்படுவது அராகமாதலின், ஞெகிழா அருண்ட வோசைக் சாகலின், இது குறுஞ்சீர்வண்ணத்தின்வேரும். உ-ம். "உரு கெழு முருகிய முருமென வதிர்சொறு, மருகெழு சிறகொகி மனவரு மணிமயில் 1 எனவரும். (e. ്.2-) உகா முகுெவன்ன, -- மடியிறங் தோடி யகனே சற்றே.t

  • இது முடுகுவண்ணங் கூறுகின்றது.

இ-ள். முகுெவண்ணமாவது முடுகியல்கொடுத்த அடியோகி பிறவடி வேறுபடத் தொடர்க்கோடுவது. எ-று. - உ-ம். நெறி யறி செறி குறி புரி கிரிபு" (கலி-ாடக) என்னுஞ் சுரிதசமும் இரிபெழு பதிர்பதிர் பிகக் து” (கலி-கசை) என்பது முதலி யனவுமாம். இவை வேறுபாடு நோக்கி யிதனைச் சொற்சீாடியும் முகிகிய லடியுமெனப் பரிபாடற்கு விதக்கோதினர். (உ.உக.) உாடச வண்ணங் தாமே யிவை யென மொழிப.: இது புறனடை --- இ-ள் சக்தவேற்றுமைசெய்வன இவையல்லது வேறில்லை. எ-று.

  • எ-து, உருட்டுவண்ணமாவது அராசக்தொடுக்கும் எ-று. உ-ம்: "தாதது முறிசெறி தடமல் ரிடையிடை தழலென விரிவன பொழில்’ எனவரும். எ-து உரையாசிரியருாை.
  • எ-து, முடுகுவண்ணமாவது காற்சீரடியின்மிக் சோசடியாாகக்தொகிக் கும் எ-று. -ம். நெறியறி செறிகுறி புரிகிரி பறியா, வறிவனை முக் அறிஇத் திசைமிகு தொகைவகை (கலி-கக) எனவரும். எ-து உரையாசிரியருரை.

"f எ-து, மேற்கூறப்பட்டவண்ணமெல்லாக் தொகுத்துனர்...ந்று. வண் னங்களாவின் மேற்சொல்லப்பட்டன எ-று. இதற்ைபெற்றதென்னை? இப் பொருண்மை மேற்பெறப்பட்டதாலெனின் ஒருபயன்சு-விெைதன்த, என்னே? வண்ணம் பாகுபடுகின்றது தொகையினைன்றே இன்னும் கேம்ருெரு. குப்பாகுபடுப்பதேயாகுமென்றறிவித்தல், அஃதாவது கு றில், கெடில், வல்லி னம், மெல்லினம், இடையினம் என்று நிறுத்து அகவல், ஒழுகல், வல்லிசை, மெல்லிசை யென்பனவற்ருே இறழ இருபதாம். அவற்றைக் தாங்கிசை, எக் திசை, அடுக்கிசை, பிரிக்கிசை, மயங்கிசை யென்பனவற்ருே மெழஆா. மறை குறிலகவற்றுங்கிசைவண்ணம் நெடிலகவற் றாங்கிசைவண்ணம் என வெர்ருசாராசிரியர் வழங்குப. எ-து, உரையாசிரியருரை. - - செஞ்சுடர் வடமேறு” என்னும் பாட்டிற்காண்க. (செய்-கடுக.)