பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு сү தொல்காப்பியம் செய்யுளியல் டிச) எனவும் வயக்குறுமண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற (டிை ཕིག་ཆ།| எனவும் பிறவாறும் வரும். அன் 2. இயற்சீர் வெள் பிளடி யாசிரிய மருங்கி னிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே. இது வெள்ளடி ஆசிரியத்துள் வருமாறு கூறுகின்றது. இயற்சீர் வெள்ளடி எ-து இயற்சீர்வெண்டளை யாசிரியச் ே இ-ள். ஆசிரிய....... பெறுமே எ-து ஆசிரியப்பாவின்க ன்வரும் வெள்ள டி. சிற்றற்குரிய மரபிலே நிற்கப்பெறும். எ-று. ஆசிரியவடியோடு மயங்கி அதற்குரிமைபூண் இகளுனே மயங்காமல் இய: -- உம்மை எதிர்மறை. கிற்குமென்பார் நிலைக்குரிமரபினென்ருர். சீர் வெள்ளடி முழுதும் வாவும் பெறுமென்றுங் கொள்வாருமுளர். எறும்பி யளையிற் குறும்பல் சுனைய, வலைக்கல் லன்ன பாறை யேறி, கொடுவி லெயினர் பகழி மாய்க்கும் (குறுந்தொகை-கஉ) என இயற்சி வெள்ளடி பின்வருகின்ற ஆசிரியவடியோடு மயங்கிவந்தது. இனி கொ கவில் வேட்டுவன் கோள்வேட்டெழுந்த, புகர்முக யானை அதன் கழுத்தி செங்கோற் கடுங்கன போலு மெஞஅது, நெஞ்சங் கவர்க்கோ னியிை: க்கண்ணே இது வெள்ளடிமுழுதும் வந்ததென்று பேராசிரியர் காட்டினும் இகனை அகவலோசை பிறக்குமென்றுகொள்ளின் இயர்சீர் வெண்-ளை ன்வருமென்ற கட்டளைவெண்பா வின்ருமென மறுக்க இனி ஆசிரி துள் இங்ங்னம் வ்ருமெனவே வெண்பாவினுள் ஆசிரியவடி முழுவதா தன்ற2ளயோடு வாாா சிறிது வருமென்றுகொள்க. அது கலிக்கும் பரி டற்கும் உறுப்பாய்வரும்,வெண்பாக்களில் ஆசிரியக்களே வருமேனும் அக வெள்ளைக்கொச்சகமா மாறு முணர்க. (க சுங். வெண்டளை விரவியு மாசிரியம் விரவியு மைஞ்சீ டியு முள வென மொழிப. இது மூன்று பாவிற்கும் ஐஞ்சீாடியும் வருமாறு கூறுகின்றது. -ள். வெண்பாவோடுங் சலிப்பாவோடும் விாாஅயும் ஆசிரிய அபு 呜 வோடு விசா அயும் வரும் ஐஞ்சீாடிகளும் உளவென்று கூறுவர் புலவர். எ --- -

  • கொலைகவில்.........கண்ணே என்பது செய்யுண்முழுதும் இ

ர்ே வெள்ளடியான் வந்தது என்பது பேராசிரியருாை. (செய்-சுஉ) =