பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சினர்க்கினியருரை. ஈண்டுத் தளயென்றது. அப்பாக்களே. வெண்டளேயெனவே இரண்டு முதுண்டளையும் அடங்கலின் அவற்றுள் வெண்சீர்வெண்டளேயான்வஞ்ஞ் ஒ:வகைவெண்பாவுஞ் சீர்வகைக்கலியும் அடங்கிற்று. இனி கிரைமுதல் வெண்சீர் (சு) என்னுஞ் சூத்திரம் இதற்கதிகாரமாதலின் கட்டளைக்கலி க்கும் ஐஞ்சீரடி கொள்க. தளையென்றதனும் கட்டளைவெண்பாவிற்குங் கொள்க. அடியும் என்ற உம்மையான் வெண்பாவினுண் மிகவுஞ் சிறுப்ா ன்மை வருதல்கொள்க. உளவென்றதனுற் கலிப்ப்ாவினுள்ளும் அதற்குறு ப்பாய்வரும் பாக்களுள்ளும் பெரும்பான்மை வருதலும் ஆசிரியத்துள் அடு க்கிவருதலுங் கொள்க. உ-ம். கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க, வொ ண்செங் குருதியுளோஒ கிடப்பதே கெண்டிக், கெழுதகை யில்லேன் கிடக் தடப் பன்ன, ளழுதகண் ணிர்துடைத்த கை' எனவும் கிடங்கிற் கிடங் கிற் கிடந்த கயலேத், தடங்கட் டட்ங்கட் டளிரியல் கொள்ளாள் கிடங்கில், வளேயாம் பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா, யிளையாடன் கண்ளுெக் - குமென்று: எனவும் இவற்றுள் இரண்டாமடி ஜஞ்சீபடி வந்தவாதுகாண்க. அரவணிந்த கொடிவெய்யோ னகம்புக்கா னாசவையன் றகற்றியே என வும் அணிகிள விர்பொறித் துத்திமா நாகத் தெருத்தேறித், துணியிரு ம் பனிமுக்கீர்த் தொட்டுழந்து மலேந்தனையே’ எனவும் இவை கலியுள் ஐஞ் சீரடி வந்தன. தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக (குறி குவிக்கலி.க.) என்று கலிக்குற்ப்ப்ாகிய ஆசிரியத்துள் ஐஞ்சீாடிவந்தது. பிற வுறுப்புக்களிலுங் கலித்தொகையுள் ஐஞ்சீரடி வருமாறு காண்க. சிறு சோற்ருனு கணிபல கலத்தன் மன்னே (புறம்-உங்டு) என்பது முதலாக கான்கடி ஆசிரியத்துள் ஐஞ்சீரடுக்கி வந்தன. தன்னினமுடித்தல் என்பத ஒற் கட்டளை யாசிரியத்திற்குவருமேனு முணர்க. இன்னும் ஐஞ்சீரடியும் என்ற உம்மையாற் கொச்சகக்கலிக்கு ஜஞ்சீாடியும் வருமாறுகொள்க; மன் முபார்த்து சின்றதாயைக் கன்றுபார்க்கு மின்னும்,வாசார் எனவரும் ; இத னை இனமென்பாருமுளர் பின்னுள்ளோர். - (சு க.) சு.ச. அறுசீரடியே யாசிரியத் த%ளயொடு: கெ றிபெற்று வரூஉ நேரடி முன்னே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி; கல்க்கு ஐஞ்ச்டி’ யெய்திய்தன் மேலே அறுசீாடியும் எய்துவித்தலின். _ -ஆக டட ઊ-h. கோடி முன்னே எத் காற்சீரடிக்குஇ ஒ ர்ே.வரூஉம் எது அறுடிே தன்க்குரிய வென்இன் ===== - களையோடு வழங்கப்புெற்று நடக்குங் கலியிலுள். எறு.