பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- கச்சினர்க்கினியருரை. ங் தT எனவே, யானும் அதுவே கருதினேன் என்ருர். ஆங்கு என்றது அகததியத்தின. இதன் பயன் முற்கூறிய பாக்களாற் பெயர் பெருக பரி பாடல் முதலிய செய்யுள்கட்குமோசை இவையொழிய வேறின்றென்ப தாஉம், மருட்பாப்போல வஞ்சியுங்கலியுக் தம்மிற்கலவா வென்பது உம், தற்காலத்து நால் செய்த ஆசிரியர் பாவுறுப்பினை மயக்கம்பட வேண்டுவர குளாயின் அவாை விலக்குவது உம், முதனூலாசிரியர் இசைக்குப் பண் துக்கிறமும் பகுக்காற்போல, இயற்குப் பாவும்இனமும் பகுத்தார்கொல் என்னும் ஐயம் நீக்குவது உம் ஆம். இவர் கருத்தாற் சான்ருேரும் இனங் கொள்ளாராயினர். (அக.) "Ιστ. து.ாக்கியல் வகையே யாங்கென மொழிப. இது தாக்கிற்கு"இலக்கணங் கூறுகின்றது. இ-ள். தாக்கென்று சொல்லப்பட்ட உறுப்பு நடக்கும் இடவகை சொல்லப்பட்ட நான்கிடமும். GT-ßl. அாக்கென்பது சொல்லின் முடியும் இலக்கணமாம். அது நிறுத்த லும் அறுத்தலும் பாடலும் என்றின்ஞோன்னவற்றுமேனிற்கும். ஈண்டும் அவ்வாறே பாவென்னும். பொருளை இத்துணையடி யென நிறுத்துக் கூறுபா டறிதலும் அவ்வக் தாக்குள் வழிச்சொல்லுவார்: அஃது உறுப்பு விகாரப்பட்டு ஓடுவதுபோன்று அசையுமாறு காண்க. பாவென மொழியிலுக் தாக்கி னது பெயரே " என்ருர் பிறராதவிற் றுக்கினைப் பா என்றலுமாம். இரு சீர்முதல் ஐஞ்சீர்காறும் பாக்துபட்ட அகவலோசையீைப் பெரியகட் பெறினே' எனச் சொற்சீசடியாகவும் யாம்பா டத்தான் மகிழ்ந்துண்னு மன்னே என அளவடியாகவும் காந்த காறுக் கன்கையால் எனச் சித்த பி யாகவும் சிறுசோற் குனு கணிபல கலத்தன் மன்னே' என நெடிலடியாக வும் துக்குத்துணித்தவாறு காண்க. இங்ங்னம் தூக்கின்றென காந்த நானுக் தன்கையாற் புலவு, காறு மென்றலை தைவரு மன்னே என்றதனே இச ண்டு காற்சீரடியாக அலகிட அகவலோசை பிறவாமையுணர்க. ' உள்ளார் கொல்லோ தோழி என்பதற்கு முள்ளுட்ை என்பது அடியெதுகையாய்ச் சிந்தடியும் கெடிலடியுமாகக் கொள்ளகின்றதனையுக் துர்க்குத்துணிக் திரண் டனையும் அளவடியாக்கியவாறுங் காண்க. தாக்கின் தென மயக்கடிவஞ்சி யிடைதெரியாமையு முணர்க. )-ہتe7( அ.அ. Goldmoor யெதுகை முரனே யியைபென நானெறி மரபின தொடைவகை யென்ப.