பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூ எ இது வரையறைப்படுங் கட்டளையடிக்குத் தொடைத். தொகை கூறுகின்றது; எனவே சீர் வகைக்குத் தொடை வரை. யறையின்து. எ-து. (இ-ள். மெய் ... ... தாமே எ-து கேட்டார்க்குத் தொடைப்பாடு வெளிப்படுக்கும் இலக்கணத்தவாகிய தொடைக்கூறுபாடுதாம்; ஐயீரா ... ... ஞ்ஞாற்றொடு எ-து .:தின்மூவாயிரத். தோடே! தொண்டு ... ... தென்ப எ-து ஒன்பது தலையிலே வைத்த பத்துக்குறைந்த எழுநூற்றொன்பது என்று கூதுவர்; என்பது ஆறாயிரத்திருது:ற்துத்தொண்ணுாற்றொன்று என்று கூறுவர்: உணர்த்திசினோரே எ-து கட்டளையின் தொடைப் பகுதி யறிந்தோர் எ~று. பதின்மூவாயிரத்தோடே ஆறாயிரத்திருநூற்துத் தொன். ணுாற்றொன்றெனவே, தொகை பத்தொன்பஇனாயிரத் திரு. நூற்றுத் தொண்ணுற்றொன்தாயிற்து. ஆக க கூஉகக. பத்துக்குறை யெழுநூற்றொன்பதாவது, அது நூற்றுத் தொண்னுரற்றொன்பது இதனை ஒன்பதனோடு பெருக்க ஆறாயிரத் திருநூற்றுத் தொண்ணுாற்றொன்றாயிற்று. இதனை ஆறாயிரத் திருநூற்றுத் தொண்ணுாற்றொன்று என்று விளங்கக் கூறாது ஒருகாற்குறைத்து அதன்மே லொருகாலேற்றி ஞாபகப்படச் சூத்திரஞ்செய்தது ஒரு பயனோக்கி; அது கட்டளையடி அறு. நூற்றிருபத்தைத்துந் தொடைகொள்ளுங்கால் ஐம்பத்தொன்பது வழுவுள; அவை களையப்படுமென்றற்கு. அவற்றுள் அடிமோனைத் தொடை மூன்று பாவினும் எழுபத்தெட்டுச் சீரானும் வருங்கால் ஈரடிக் கூட்டத்துத் தளை வழுக் களையவேண்டும்; அவ்வழி அகவற்கு நாற்பத்தொன்றும் வெள்ளைக்குப் பதி. னெட்டுமாக ஐம்பத்தொன்பது களையப்படும் அவைகளையுமாறு :- நுந்தை, வண்டு, தேமா, மின்னு, ஞாயிறு, போதுபூபோரேறு, பாதிரி, மேவுசீர், நன்னாணு, பூமருது. நீடுகொடி, காருருமு, நானுத்தளை யென இந்நேராதி பதினான்கும் அகவற்குப் பெருகிய நிலத்து இவ் விரண்டடி தளை வழுப்படும் . வரகு, புளிமா, அரவு, வலியது, கடியாறு, விறகுதி, கணவிரி, உரறுபுலி, பெருநாணு, உருமுத்தி, மழகளிறு, விரவு கொடி, நரையுருமு என இந் நிரையாதி பதின்மூன்றுஞ் சுருங்கிய நிலத்து ஒரோவோரடி தளைவழுப்படும். ஆக அகவற்கு