பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ}。 தொல்காப்பியம் தன்மைத் தென வொருவன் கூறியவழி அவன் சொன்னதற் குடம்படுதல்; இது ஆ து •} £i L-}$« வழிநூலாசிரிய 3. ១៤,៥... 然詹下 யதற்கி கூறுதல் அது பெண்மை சுட்டிய (பெயரியல். உன்) வென்னுஞ் ఇ; + കു - ٤يم.م. م: * سر مبیٹ مہ 啤 ஆத்திரமோதி அதன் பகுதியாகிய ஆண்மை திரிந்த பெயர்நிலைக் ளவி யென்பதனை இடையிட்டு வைத்தல் போல்வன. ཚེ། 夺 f - * * :- മിണി.4 வேண்டுவகிச எதிர்பொரு ளுணர்த்தலாவது-இனிக் கூறவேண்டுவதிது வெனவுணர்த்தல், சொல்லின் எச்சம் சொல்லியாங் குணர்த்தலென்பது - பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட எச்சங்களைக் கண்டு ஆங்குச் சொல்லியவாற்றாற் பொருள்கோடல். لمبنية தந்து டிர்ைந்துரைத்தலாவது - முன்னாயினும் பின்னா

బ بيت: ذهبي يسبب لخدمي யினும் நின்ற குத்திரத்திற் சொல்லை இடைநின்ற சூத்திரத்தி னுங் கொணர்ந்து புணர்ந்துரைத்தல்,

&. ஞாபகங் கூறலாவது - இரட்டுறமொழிந்து இரண்டு சொற்கும் பொருள்கோடல் உய்த்துக்கொண்டுணர்தலாவது - ஒரு சூத்திரத்தான் ஓரிலக்கணம் ஒதியவழி அதற்குப் பொருந்தாமை யுளதாகத் தோன்றின் அதற்குப் பொருந்துமாறு விசாரித்துணர்தல் பனியென்னுஞ் சொல்லுக்கு அத்தும் இன்னுஞ் சாரியையா மென்றாராயினும் (உயிர்மயங்கியல் க.க) அவற்றுள் ஏற்பதொன் றாதலின் இன்னிற்றாயவாறு வருவன வுய்த்துணர்தலாம். இவை முப்பத்திரண்டுந் தந்திரவுத்தியாவன. மெய்ப்பட ......... நூலென்பது மேற்சொல்லப்பட்டவற் றோடு கூடப் பொருள்பட ஆராய்ந்து சொல்லிய வல்லாதன வாகிய பிறவவண்வரினுஞ் சொல்லிய நெறியினாற் சுருங்கவா ராய்ந்து மனத்தினானோர்ந்து குற்றமறத்தெரிந்து சொல்லிய வினத்தோடு பாகுபடுத்துரைத்தல் வேண்டுமது நுண்மைதகப் Hலவர் கூறிய நூலினை யென்றவாறு,