பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கசு টি ট্য

(இ - ள்) மேற்பாகுபடுத் துணர்த்தப்பட்ட சொற்கள் கூறியவாற்றானன்றித் தத்தமரபில் தோன்றும் பொருளும்

உளவாமென்றவாறு.

மன் ஆக்கங்குறித்து வந்தது. ஈண்டு மரபென்றது பயிற்சியை . இதனானே நூல் செய்கின்ற காலத்து வினை முதலாகிய பொருள்கள்

ஒதிய வாய்பாட்டான் வருதல் பெருவழக்கிற்றென்று கொள்ளப்படும்.

"முழவுறழ் தடக்கையி னியல வேந்தி’ (திருமுருகாற். உகடு)

"மாவென்ற மடநோக்கின்’ (கலித். இ)ை

வேய்வென்ற தோள்' (கலித்.கா.அ)

"மாரி.வி ழிருங்கூந்தல்” - (கலித். கச)

'பொன்னுரை கடுக்குந் திதலையர் (திருமுருகாற். கசடு)

'குறுந்தொடி ஏய்க்கு மெலிந்துவீங்கு திவவின்’

(பெரும்பாண்.கா)

"செயலையந் தளிரேய்க்கம் எழினலம்’ (கலித். கடு)

பாஅன்மருண் மருப்பி னுரல் புரை பாவடி’ (கலித்...க)

'வலம் புரி புரையும் வால்நரை முடியினர்’

(திருமுருகாற்.க.உ.எ)

ஒளித்தியங்கு மரபின் வயப் புலி போல’ (அகம்.உ.உ)

" தாமரைபோல் வாண்முகம்’ (திணைமாலை. க)

'காரவர்போ னோக்கினு நோக்கும்

ஒழுகு நோன்பக டொப்பக் கு மீஇ' (அகம், கடு)

என வரும் பிறவுமன்ன. {க எ)