பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షిణి தொலகாபபியம்-பொருளதிகாரம்

இது வும் ஒரிலக்கணங் கூறியவாறு. ) تت ( ي

2

நச்சினார்க்கினியம் : இது சிழ்ச்சிப் பொருளன்றி வாயில்கள் இவ்வாறு கூறப்பெறுவர் என் லின் எ திய திசத்து படா மற். காத்தது.

(இ- ள்) அன்பு த ைவ: பிரிந்த கிளவி தோன்றின் - அன்பு இருவரிடத்தும் நீக்கிய கடுஞ்சொல் அவ் வாயில் சளிடத்துத் தோன்று மா கில் சிறைப்புறங் குறித்தன்று என்மனார் புலவர்ஒருவர்க் சொருவர் சிறைப்புதத் தாரா க்’ கறல் வே கண் டு பென் து கூறுவர் புலவர் (எ-று.)

தோன்றி னென்பது படைத்து க் கொண்டு கறன் ரென் பதாமாகலின், குறித்தன்று என்பது போவின்று என்பது போல நகரம் ஊர்ந்த குற்றியலுகரம் அறியாமையின், என்னும் (50) தற்றினைப்பாட்டும் உதாரணமா ; அது சிறைப் புறமாக வுங் கொள்ளக் கிடந்தன. யின், ) 6 ڑپہلے

ஆய்வுரை : இது. மேலதற்கோர் புறனடை.

(இ- ள்) தலைவன் தலைவியாகிய அவ்விருவரிடத்தும் அன்பு நீங்கிய கடுஞ்சொற்களைக் கூறவேண்டிய இன்றியமை யாமை நேர்ந்தால், அக் கூறறு நேர்நின்று கூறப்படாது, சிறைப் புறமாகக் கூறும் குறிப்பினதாக அமைதல வேண்டும் எ-று.

தோன்றின் என்னும் செயின என்னும் வாய்பாட்டு வினை யெச்சம் அங்ங்னந்தோன்றுதல் அரிது என்பதனைப்புலப்படுத்தியது. துரித்தன்று - குறித்தது.

வன்புரை குறித்த கிளவி யெல்போம்

அன்புதலைப்பிரிந்த கிளவி தோன்றின்

சிறைப்புறங்குறிததன் றென்மனார் புலவர்.

(இறையனார்.-ருங்).

                          • ựgsze ossłżał3$

1. அன்புதலைப்பிரிந்த கிளவி . அன்புநீங்கிய கடுஞ்சொல. தோன்றின்' என் ஆம் செயினென் வாய்பாட்டுவினையெச்சம் அவ்வாயில்கள் பால் அன்பு நீங்கிய கடுஞ்சொல் தோன்றாது என்பதனையும், அன்புகிங்கியது போன்று படைத்துக் கொண்டு கூறுவர் என்பதனையும் புலப்படுத்தி கின்றது.

2. சிறைப்புறமாவது, தம் கூற்றினைக்கேட்டற்குரியவர்கள் தம்முன்னில்ை

யிலன்றித் தடுப்பமைக்த வேறோரிடத்தில் மறைந்த கின்ற கிலை. குறித்தன்று என்பது ஒன்றன் பாலுணர்த்தும் இறந்த காலத் தெரிகிலை வினைமுற்று.