பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛幸 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை வியக்து நிற்பான். உடனே, அவ்விடத்து இன்று விரைந்து ங்ேகித் தலைமகனை அடைக்து, கிகழ்ந்த செய்தியை அவனுக்கு உணர்த்து வான், தலைவலும் அக்தி இடம் சென்று, முன்பு இடத்தலைப்பாட் டில் கூடியவாறு போலவே தனியளாய் கின்று தலைவியை எதிர்ப் பட்ஒக் கலந்து மகிழ்வான். இங்கனம் மகிழ்ந்து தலைவியைப் பிரிவாற்றுவித்து நீங்குங்கால், இனி கீ வருங்கால் கின் காதல் தோழியோடும் வருக என்று அவளுக்கு உணர்த்தியும், கூட்டத்திற்குத் துணை செய்த காதற்பாங்கனை வாழ்த்தியும், தலைமகளை முன் போல ஆயவெள்ளத்தை அடையச் செப்து மேற்கூறியவற்றிலிருந்து ஒன்றனை காம் கினைவிலிருத்துதல் வேண்டும் இடங்தலைப்பாடு என்பது, பாங்கற்கூட்டத்தின்கண் அடங்கியதொரு பகுதியாய் கிகழ்தலால், பாங்கற் கூட்டத்தைக் கூறவே இடத்திலைப்பாடும் கன்கு விளங்கிவிடும். இக்காரணத்தால் தான், இறையனார் அகப்பொருள் திருச்சிற்றம்பலக்கோவையார் முதலான அகப்பொருள் நூல்களில் பாங்கற்கூட்டமே விரிவாகக் கூதப்பெற்றுள்ளது. இங்கு பாங்கன் என்பவன் பார்ப்பனனா வான். கச்சினார்க்கினியரும், இவன் பெரும்பான்மை பார்ப்பா ாைம்" என்று கூறுவர். எனவே, சிறுபான்மை மற்றை யோரும் பாங்கனாதல் உண்டேன்து கொள்ளுதலால் தவறொன்றும் இல்லை. இனி, அடுத்து நிகழும் தோழியிற்கூட்ட திகழ்ச்சிகளை மேலே காண்போம். 15. களவியல் - நூற். 11 - இன் உரை (கச்}