பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை டாக்டர் ச. சோமசுந்த பாதியார் இவை முப்பத்திரண்டும் எண்வெட்டாப் முறையே இயற்கைப்புணர்ச்சி, இடங்தலைப்பாடு, பாங்கொடு தழசஆல், தோழியிற்புணர்வு என்ற கான்கு பகுதிகட்கும் தொகுக்கப்பட்டுள்ளன என்றும் இவை அகத்துறைக்கே சிறப்பாக வரும் என்றும் ஏதுக்காட்டி நிறுவுவதுடன் பழைய உரையாசிரியர் இருவர் கொள்கையையும் மறுத்திடுவர். இவற்றை அவர் உரை நோக்கி உணர்க. ' இனி, அகத்துறைக்கே உரியனவாகவுள்ள மெய்ப்பாடுகளை அடுத்துக் காண்போம். 13. சோமசுந்தர பாரதியார், ச, டாக்டர். மெய்ப்பாட்டியல் உசை. ருசற்பா 12 இன் உரை.