பக்கம்:தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻置行 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை ஆதான்ற இவ்வாறு கூறியுள்ளார் ஆசிரியர். கேசிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினர் என்ற தொடர் இதனை தெளிவாக்கும். மன உணர்வு-பொறியுணர்வு ஐம்பொறியுணர்வுக்கும் அடிப் , ,டையாய் விளங்குவது மன உணர்வு மன உணர்வு இன்றேல், ஆர்கள் இன்பதுன்பங்களை யாங்கனம் துய்த்தல் இயலும் : ஒரு ஆகளைக் குறித்து மனம் எண்ணிக்கொண்டிருக்கும் கிலையில் மற்றொரு பொருள் கண்ணெதிர்ப்பட்டால் அதனைக் கண்ணென் தும் பொறியுணர்வு கொள்ள அவ்வுணர்வின் வழியே மனம் திரிந்து அக்காட்சியில் ஈடுபடுதல் இயல்பு. அப்பொருளின் தோற்றத்தை மனத்திற்கு அறிவித்தது பொறியுணர்வாதலின் மனவுணர்வும் பொறியுணர்வும் தம்முள் வேற்றுமையுடையன என்பது தெள்ளி தின் விளங்கும் х அன்றியும், தேனாகிய சுவைப்பொருளை காவென்னும் பொறி யுணர்ந்தவழி இன்புறுதலும், அதனையே கண்ணுள் பெய்து மெய் புணர்ந்தவழித் துன்புறுதலும், _றிதாயின மான்மதத்தினை (கத்துரி) மூக்கு உணர்ந்தவழி இன்புறுதலும், அதனையே கண் இ-ரந்தவழி இன்பங் கொள்ள மையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர்வு எனப்படும். ஐம்பொறிகளின் உதவி வேண் டாது பொருள்களின் கலந்தீங்குகளைப் பகுத்துண்ரும் ஆற்றல் தனது நிலையிற் போன்று கனவு நிலையிலும் மனத்திற்கு உண்டு என்பதைப் பண்டையோர் அறிந்திருக்தனர். அங்ங்னம் ஐம்பொறி களின் உதவியின்றி மனம் தானே உய்த்து உணரும் உணர்வு மன ஆர்ைவு எனப்படும். இன்றைய உளவியலார் இதனைக் கருத்து நிலைச் சிந்தனை' என்று கூறுவர். இவற்றுள் ஐம்பொறியுணர் வுக்கும் அடிப்படையாய் முற்பிறந்தது மனவுணர்வாமாகவே பொறி புனர்வென்பது, இதனை நுகர்கின்றோம் என்று எண்ணும் உய்த் ஆணர்வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகளுக்கு அமைந்த பழக்க மெனக் கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் என்பது அறிதற் பாலது. ஒன்று முதல் ஐயறிவுடைய உயிர்கட்கு மனவுணர்வு இல்லையென்பாரும் உண்டென்பாரும் இரு வகைக் கட்சியினர் உளர். பிசாணிகளின் கடத்தைகளிலிருந்து இதனை ஒருவாறு னை கிக்கலாம். ஆறறிவுடைய மக்களுக்கு மனம் அமைந்திருக்கும் ஆாவுக்கு அவற்றிடம் மனம் அமைக் திராவிடினும் படிவளர்ச்சி முறையில் அஃது அவற்றிடம் அமைந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. 14. SGSS *** F#S* - ideational thinking.