பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உங் இகஇ

என வருவது மிது.

அவன் புணர்வுமறுத்தற்குச் செய்யுள்:

4 :

  • * * * * * * * *

பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர், ஐய! எந் தெருவே.' (குறுந் 139)

  1. *
  • ** & - * s w w * * + + +** * * - * ... + s « - * * *

நல்வரை நாட! நீவரின் மெல்லிய லோரும் தான்வா ழலனே' (அகம், 12)

என்பது மது .

துர்து முனிவின்மைக்குச் செய்யுள்:

& 5

காஞ்சி யூரன் கொடுமை கரந்தன ளாகலின் நாணிய வருமே.” (குறுந் 10)

  • ↔ *粥泌

"கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார்

சுரும்புன மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம்பெயர்த் துறைவே மென்னாது பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும் நின்னூர் நெய்தல் அனையேம், பெரும! நீயெமக் கின்னா தன.பல செய்யினும் நின்னின் றமைதல் வல்லா மாறே.” (குறுந் 309)

இச் செய்யுட்களில் தணந்த தலைவன் தாதைத் தலைவி முனி யாமையும்,

'இன்ன ளாயினள். நன்னுதல் என்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி' (குறுந்.98)

என்னும் செய்யுளில் தணந்துறையும் தலைவனுக்குத் தலைவி துதுய்ப்பதை முனியாமையும் கண்டு தெளிக.