பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.34 1459-511 வாயி லுசாவே தம்முளு முரிய: பா.வே. 1. தம்மு ளுரிய-நச்சர் பாடம். பதிப்பு 24,38 தாங்களு முரிய-பதிப்பு 38 இல் சு.வே. 1459-512 ஞாயிறு திங்க ளறிவே நானே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே(ய்) அவையல பிறவு நுதலிய நெறியாற்’ சொல்லுந’ போலவுங் கேட்குந' போலவுஞ் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர். பா.வே. 1. நுவலிய-பேரா.நச்சர் பாடம். 2. நெறிய-பதிப்பு 70 இல் சு.வே. பொருளாற்-பதிப்பு 70 இல் சு.வே. 3. சொல்லுன-சுவடி 1,73.115 எழுத்துப் பிழை ந>ன 4. கேட்குன-சுவடி 1,115 எழுத்துப் பிழை ந >ன 1450-513 ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங் க்ரும நிகழ்ச்சி விடமென மொழிப. 1461-514 இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந் திறத்தியன் மருங்கிற் றெரிந்தன ளுணரப் பொருணிகழ் வுரைப்பது கால மாகும். பா.வே. 1. ருள்ளப்-பேரா.பாடம் 1462-515 இதுநனி பயக்கு மிதன்மா றென்னுந்' தொகைநிலைக்' கிளவி பயனெனப் படுமே. பா.வே. 1. மிதனா னென்னுந்-பேரா.பாடம். 2. தொகுநிலைக்-இளம்பூரணர் பாடம். பொருளதிகாரம் 196 197 I9 E 199 300, + இவ் வியல் 193 ஆம் நூற்பா அடிக்குறிப்பைக் காண்க.