பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 லா. ச. ராமாமிருதம்

பவிகளின் ஊர்வலம். நாளைக் காலை தனக்கு நேரப் போகும் கதியைப் பற்றி இதுகளில் ஒன்றுக்கேனும் ஒரு இம்மி சந்தேகமேனும் இப்போது தட்டியிருக்குமோ?

ஆனால் த்ரோகம் தெரியாமல் இருப்பதே தேவலை? அவ்வழி எண்ணத்தின் ஒட்டத்தினின்று மனம் மருண்டு அவனிடம் செல்லமாய் நெருங்கிக் கொண்டாள்.

"ஆமாம், அது யார் தரிசனி?’’

  • { چون يمسمحمد

'என்ன, பூலோகமா, கைலாசமான்னு முழிக்கிறேள் கண்ணில் மண்ணைத் துவப் பாக்கறேள்? உங்கள். வாயிலிருந்துதானே அந்தப் பேர் வந்தது?”

நானா?”

"ஆமாம். நீங்களேதான்! அது யார் தரிசனி? எனக்கு அப்பவே தோணித்து, என்ன அழகான பேர்!’

தரிசனி

தரிசனி

தரிசனி

மண்டையில் பாய்ந்த ரத்தக் குயீரில், உடல் பூரா அந்த ஊடுருவல் தாங்க முடியவில்லை. தேன் கூடு உடைந்து போனாற்போல், உடற் கண்கள் அத்தனையும் திறந்து கொண்டு ரத்தம் பொங்கி விட்டதா?

திகில்.

இதாண்டையின் அடிவாரத்தினின்று துனிவரை நாறு, கிழித்தாற்போல், நாக்கு நடுவே ஒரு தித்திப்புக் கோடு, இ19ட்டல் ,

'என்ன வாயடைச்சுப் போச்சு?”

மெய்யாகவே எனக்கு நாக்கு எழவில்லையே! என்னுள் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது! திகைப்பில் இரு கைகளும் விகிந்தன.