பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இருக்கிறேன் என்று எழுதி யிருந்தார். என்ன இருந்தாலும் மறதி மனிதனுக்கு ஒரு வகை இயற்கை. ੈ। . . . . - மீளு அது சரி நீங்கள் மற தி யி ல் மனிதரில்லை. மறதியில் மன்னஞயிற்றே. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று ஆக்கி விடாமல் உங்கள் அலுவலர்கள், குழந்தை முதலிய இவர்களேயாவது காப்பாற்றுங்கள். - அவ: (உரத்த குரலில் படிக்கிருன்)

திருக்குறள், பொச்சாவாமை அதிகாரம். : அச்சம் உடையார்க் கரணில்லை ; ஆங்கில்லே

  • பொச்சாப் புடையார்க்கு நன்கு '

(-திரை விழுகிறது-)

பொச்சாப்பு - மறதி,