பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது காட்சி

இடம் தடுவர் இல்லம்.

நேரம் : காலை. ५ . - கதையுற்றர் நடுவர், ஆமை, அவதாரம், அஞ்சல்

(நடுவர் வழக்கு மன்றத்திற்குப் புறப் பட்டுக் கொண்டிருக்கிருர். ஆமை நிற்கிருன். அவதாரம் படித்துக் கொணடிருக்கிருன். அஞ் சல் ஊழியர் வருகிரு.ர்.) " .

அஞ்சல் ஊழியர் : ஐயா, அஞ்சல்.

பெரு : ஆமை விரைவில் வாங்கு ! . அ. ஊ. (அஞ்சல்களை வரிசையாகக் கொடுத்துக் கொண்டே ஆமையிடம்.) அப்பா ஒரு பதிவுக் கட்டு வந்திருக்கிறது . ஆமை : (அஞ்சல்களை மேசையின்மேல் வைத்து விட்டு) ஒரு பதிவுக் கட்டு வந்திருக்கிறது. கைச்

சான்று போடுங்கள் ஐயா. பெரு என்னப்பா, பெரிய கட்டா யிருக்கிறது?

அவதாரம் நகருகிற ஆட்சித் தேர்தல் பற்றிச் சட்டம் வருகிறதென்று சொன்குயே அப்பா. அந்தச்