இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#9 |
வையகம் அடைந்த துன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம்! கற்பகம் அடைந்ததுண் கரங்கள்!
(பா ட் டு முடியுமுன்னரே சிதையில் கெறுப்புபற்று கிறது! பார்த்துப் பதைக் கின்றனர் மக்கள் !
ஒருவ: ஆங்! கெருப்பு: நெருப்பு:
மற்ற சிதை பற்றி எரிகிறதே! ஐயோ! மகாராஜா மகாராஜாவுக்கு ஆபத்து:
விக்ர: (எ ழு ங் து கடுமையாக) மூடுங்கள் வாயை அரங்கேற்றத்தின் புனிதமறியாத புல்லர் களே! கூச்சலிடாதீர்கள்!
(பாடிக்கொண்டே இருக் கிருன் சந்திரவர்மன்)
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந் தழல் புகுந்த துன் மேனி! யானு மென் கலியும் எவ்விடம் புகுவோம்
எங்தையே கந்தி நாயகனே!
மக்க: ஐயயோ! மகாராஜாவைக் காப்பாற் றுங்கள்: காப்பாற்றுங்கள்:
ஒருவ: ஐயயோ! வேகின்றதே வேந்தரின் உடல்: தீயை அணேப்போம் வாருங்கள்!