பக்கம்:நந்திவர்மன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 |

வையகம் அடைந்த துன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம்! கற்பகம் அடைந்ததுண் கரங்கள்!

(பா ட் டு முடியுமுன்னரே சிதையில் கெறுப்புபற்று கிறது! பார்த்துப் பதைக் கின்றனர் மக்கள் !

ஒருவ: ஆங்! கெருப்பு: நெருப்பு:

மற்ற சிதை பற்றி எரிகிறதே! ஐயோ! மகாராஜா மகாராஜாவுக்கு ஆபத்து:

விக்ர: (எ ழு ங் து கடுமையாக) மூடுங்கள் வாயை அரங்கேற்றத்தின் புனிதமறியாத புல்லர் களே! கூச்சலிடாதீர்கள்!

(பாடிக்கொண்டே இருக் கிருன் சந்திரவர்மன்)

தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்

செந் தழல் புகுந்த துன் மேனி! யானு மென் கலியும் எவ்விடம் புகுவோம்

எங்தையே கந்தி நாயகனே!

மக்க: ஐயயோ! மகாராஜாவைக் காப்பாற் றுங்கள்: காப்பாற்றுங்கள்:

ஒருவ: ஐயயோ! வேகின்றதே வேந்தரின் உடல்: தீயை அணேப்போம் வாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/193&oldid=671960" இலிருந்து மீள்விக்கப்பட்டது