பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் 137 5 1 Ο வளமளிக்கும் நெஞ்சுகளுக் குயர் நபிநேசம் வாழ்த்து மெங்கள் வாய்களுக்கு வாய்க்குமே வாசம் வாய்மைமிகும் அவர்களுயர் குலப்பிரகாசம் வான்புகழுயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் மாட்சிமை மிகும் நபிகுலத்தில் தோன்றிய செல்வர் மாதவமுயர் ஸய்யிதஹ்மத் ஒலிதவப் புதல்வர் மாமதிபோ லுதித்த மகா மகத்துவத் தலைவர் மாமணியாம் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் சாந்தமிகும் இவர்களின் தாய் சற்குணவதியாம் F ஸ்ய்யிதத்து பாத்திமா உயர் மாதர்கள் மதியாம் சந்ததமும் தந்துதவும் சத்திய நிதியாம் ஸய்யிதுனா ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் எங்கள் நபீ நாயகத்தின் பெளத்திர ரானோர் ஏற்றமுள்ள குணம் பொதிந்து எழிலுருவானோர் எங்கும் புகழ் பொங்கும் மகாமங்களமானோர் எங்களுயர் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் இழிச்செயல்கள் புரிந்த இனத்தார் களைத்திருத்தி இன்புயர் இஸ்லாமிய உயர் நல்வழிப்படுத்தி இதயங்களை இறைநினைவில் ஒளிபெற யுணர்த்தி இடரொழித்த ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ் நல்லதொருப் பணிதனிலே நாட்களைக் கழித்து நாத்திகர் இணை வைத்தவர்கள் கொள்கையை யொழித்து நலம் புரிந்த நாயகத்தால் நன்னெரி செழித்து வளமுற்றதாம் ஸய்யிதிப்ராஹீம் குத்புல்லாஹ்