பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B2 44) 45) 46) 47) 48) 49) 5O) 51) 52) 53) 54) நபிகள் நாயகம் வழியில் கைப் பிறவேசமாயிருந்த தட்க 32 அரைக்கானி சதிர செவ்வாய் மணக்காடும் கட்டளையிட்டுக கொ டுத்தக் காட்டுக்கு யெல்கையாவது மாவிலங்க ஊரணிக்கும் அரியவன் கட்டையன் தட்டு. க்கும் கரி முந்தலுக்கும் கிளக்க தெற்கெல்லையாவது சமுத்திக் கரைக்கு வடக்கு கிழக்கே. லகையாவது பள்ளி முனைக் குடாவுக்கும் வாளி நாடான் தட்டுகளும் பூசாறி நா டான் தட்டுகளும் தச்சனூறணிக்கும் மேற்கு ஒரக்கரைக்கு தெற்கு இன்னாங் கெல்கை. க்குள் பட்ட செவ்வல் மனல் நஞ்சை புஞ்சையும் ஊரணிக் குட்டம் திட்டு திடல் மாவடை ம ரவடை மேல்நோக்கி மரம் கீள் நோக்கிய கிணரும் தீரும் பாசியும் பள்ளுப்பறை. ஊழியம் உலுப்பை வைக்கல் கட்டுவண்டில் மாடு ஆயக்கட்டுவரி உப்பளவரி நில. வரி பள்வரிப் பறைவரி கம்பளவன். முள்ளுவரி, காணிக்கைவரி இவ்வரி முதல் யெவ். வரிப்பிறக்கிலும் அவ்வரி முதல் அஷ்ட போக தேச சாமியங்களும் ஒடையளத்தில். மாதாத்த மாண்டு பறை உப்பு மூன்றெடுவையில் நெல்லும் புல்லு யே தொன்றாகிலும்,