பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S.M. கமால் Յ3 55) 57) 58) 59) 60) 61) 62) 63) 64) 65) பொதி பிடிச்சு கொள்வினை விற்பினை யாமினை யாபாரம் பண்ணி கொள்கிறது.க. கு ஆயத்தீருவை சம்மாடஞ் சத்தவரியிது முதலான அஷ்டபோக தேச சாமியங்களும். பள்ளிவாசலுக்கு சறுவ மானியமாகக் கட்டளையிட்ட படிக்கி ஆதித் சந்திராதித்த சந்ததிம் பிற. வேறுமாக புத்திர கோத்திரமாக ஆண்டனுபவித்து கொள்பவராகவும் இந்த தற்மத்தை யாதாமெ. ருத்தர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கம் பிரதிஷ்டை யும் கோடி கன்னிகா தான பிற்ம பிரதிஷ்டையும் கோடி அன்னதான சொற்னதான கோ தானமும் ப ண்ணி விக்கிற சுகுர்தத்தை அடைவாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொருதர் அசிதம் பண்ணி. ன பேர்கள் கெங்கைக் கரையிலேயும் சேது ஷலேயும் மாதா பிதாக் குருக்களையும் காராம் பசு வையும் பிறாமனானையும் வதை பன்னின தோஷத்திலே போவராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொரு இ சில மாணவர்களில் பரிபாலனம் பண்ணினவர்கள் கோடி அருமை கொண் டு உருமைக்கு விட்ட பலனும் கோடி கச்சு செய்த பலனு மடைவாராகவும் இந்த தற்மத்துக்