பக்கம்:நமது உடல்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r. உடலோம்பல் 15芷 ఎ404-డి ఒషోL7 పోలిణా. @sఅవ சொத்தைப் பற்கள் உண்டாகின்றன. காலேயிலும் இரவிலும் பற்களைத் துலக்குதல் வேண்டும். சொரசொரப்பான பொருள்களைக் கொண்டு பற்களைத் தேய்த்தல் சிட்டாது. நல்ல : பற்பசையைக்கொண்டு பல்-துாரிகையால் பல் : துலக்குதல் நன்று. நல்ல மணமுள்ள ப ற்பொடி யும் ஏற்றது. கருவேல், வேப்பங்குச்சிகளைக் கொண்டும், ஆலவிழுதுகளைக்கொண்டும் ப நற்களைத் j605560s"LD. வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல்துலங்கும் பூலுக்குப் போகம் பொலியுங்காண்-ஆலுக்கு த் தண்டா மரையாளும் சாருவளே நாயுருவி . கண்டால் வசீகரமாங் காண். கல்லும் மணலும் கரியுடனே பாளைகளும் வல்லதொரு வைக்கோலும் வைத்துநிதம்-பல்லதனத் தேய்த்திடுவார் ஆமாயின் சேராளே சீதேவி வாய்த்திடுவள் மூதேவி வந்து. - என்ற இரண்டு பழம் பாடல்கள் பற்களின் பாதுகாப்பை உணர்த்துகின்றன. விட்டமின்-c உள்ள உணவுப் பொருள்கள் எயிற்றினே (Gum) உறுதியாக்கும்; கால்சியம் உள்ள பொருள்கள் பல்லினை உறுதியாக்கும். உடல் நல்ல கிலேயில் செயற்பட்டால் தான் உடல் நலம் என்பதற்குப் பொருள் உண்டு. நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/164&oldid=773562" இலிருந்து மீள்விக்கப்பட்டது