உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 யிருப்பு மனைகள் சொந்தமாக்கப்பட்டன. ஆரம்பத்திலே கூட, அதற்கு ஒரு தொகை செலுத்த வேண்டும், அதை கடனாக அரசு கொடுக்கும், அரசுக்குத் திரும்பச் செலுத்த வேண்டும் என்று சட்ட மன்றத்திலே நாம் ஒரு முடிவை எடுத்தோம். ஆனால் அந்த முடிவு மாற்றப்பட்டு-- ன்றைக்கு அவர்கள் ெ தொகை எதுவும் செ செலுத்த வேண்டியதில்லை. அந்த மனைக்கு எவ்வளவு பணம் தேவை யோ அதை மிராசுதாரர்களுக்கு அரசாங்கமே கொடுத்து விடும் என்ற முடிவையும் அரசு எடுத்திருக்கிறது. இவை களெல்லாம் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்காகச் செய்யப்பட்ட காரியங்கள், பேருந்து தேசியமயம் சோஷலிசம், கம்யூனிசம் பேசுகிறார்கள். ஆனால் எந்த சோஷலிசத் திட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு புறக்கணித்து விட்டது? பேருந்துகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்று இந்த அரசு அமைந்த வுடனேயே இங்கே பஸ்களைத் தேசிய மயமாக்க முதல் கட்டமாக 75 மைல்களுக்கு அப்பாலுள்ள வழித் தடங்கள், சென்னையிலிருந்தே புறப்படும். வந்து சேரும் வழித்தடங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர் வந்து சேரும் புறப்படும் -- வழித்தடங்கள் இவைகள் தேசிய மயமாக்கப்பட்டன. கோவிவில் . . இருந்த எல்லாப் பிறகு 10 பஸ்களுக்கு மேல் யாரும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 50 | பஸ்களுக்கு மேல் தம்பெனிகள் தேசிய மயமாக்கப்பட்டன. மேலும் பஸ்களும் படிப்படியாகத் தேசிய மயமாக்கப்பட வேண்டு மென்று. ஆக்கப்படும் என்ற அறிவிப்பை விடுதலை நாள் வெள்ளி விழாச் சிறப்புக் கூட்டத்தில் இந்த அவை யிலே அறிவித்தேன். அதற்கான விதிமுறைகளைப் போக்கு வரத்துத்துறை அமைச்சர் நண்பர் இராமச்சந்திரன் அவர் கள் சட்ட அமைச்சரோடு வகுத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே பேருந்து முதலாளிகளுக்கு ஏற்பட்ட கோபத்தைப்பற்றி இங்கே பேசியவர்கள், ஏ.ஆர்.பெருமாள் போன்றவர்கள் சொன்னார்கள். குறிப்பாக யாருடைய கோபத்தைப் பற்றியும் நான் கவலைப்படப் போவதில்லை. இருப்பது இரண்டு நாள்தான் என்றாலும். ஆட்சிச் சக்கரம் இன்னும் ஒரு நாள் தான் என்றாலும், சமதர்ம சமுதாயத்தைச் சமைக்க. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க, திராவிட முன்னேற்றக் அரசு ஏற்ற நடவடிக்கைகளை எடுத்தே தீரும் மாத்திரம் இந்த மன்றத்தில் தெரிவிக்க லிரும்புகிறேன். சுழக என்பதை