பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

ஆனால் அவனுடைய முயற்சிகள் பலனளிப்பதில்லை.

கடைசியில் தன் ஆசை நிறைவேறக் கடவுளின் $ ஒரு துளி அன்பிற்காக வேண்டுகிறான். "அழித்தொழிக்கும் பொறிபுலனின் இன் நலன்களைக் களைந்து என்றும் நிலைத்திருக்கும் நிறைவை அருள்வாய்," என்று இறைவனிடம் இறைஞ்சுகிறான். (இருக் 7)

த.கோ - தி.யூரீ