பக்கம்:நற்றிணை-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_്ഭുമി ம ஆ ஒர كل مبار با ماده نه وي نئے

  • ژه «» (اداره ل به آن داده ای به یق 286 ငါနဲ႔ (36 நற்றிணை தெளிவுரை 338. யாங்ங்ணம் விடுமோ? பாடியவர் : மதுரை ஆருலவிய நாட்டு ஆலம் பேரி

சாத்தனர். திணை: நெய்தல், துறை : ஒருவழித் தணந்த காலை, ஆற்ருத தலைமகள், வன்பொறை எதிர் மொழிந்தது. (த.வி.) தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகிவரும் காலத்திலே, அலர் எழுதல்ைக் கண்டு சிலநாள் வருவன்த நிறுத்தி விட்டனன். தல்ைம்கள் அதல்ை வருந்தி நலியத் தோழி, 'வருந்தாதிரு' என்று தேற்றுகின்ருள். அவளுக்குத் தலைவி, தன் நிலைமைபற்றி உர்ைப்பதாக அம்ைந்த செய்யுள் இது.) கடுங்கதிர் ஞாயிறு மலைமறைந் தன்றே: அரும்பு கொடி துமிய ஆழி போழ்ந்தவர் நெடுந்தேர் இன்னெலி இரவும் தோன்ரு: இறப்ப எவ்வம் கலியும் நின்நிலை: நிறுத்தல் வேண்டும் என்றி; நிலைப்ப 5 யாங்ங்ணம் விடுமோ மற்றே! - மால்கொள வியலிரும் பரப்பின் இரைஎழுந் தருந்துபு, புலவுங்ாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடரைப் பெண்ணை தோடுமடல் ஏறிக் கொடுவாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய 10 உயிர்செலக் கடைஇப் புணர்துணைப் பயிர்தல் ஆன பைதலம் குருகே தெளிவுரை "கடுங்கதிரையுடைய ஞாயிறும் மேற்றிசை மலைப்பின்னே சென்று மறைந்து விட்டது அடும்பின் கொடிகள் துண்டித்து வீழும்படியாகச் சக்கரங்கள் அறுத்துக்கொண்டு வரும் அவ்ருட்ைய ந்ெடிய தேர் வருகின்ற இனிய ஒலியானது இந்த இரவுப்போதிலும் தோன்றவில்லை. அதனுலே, அவரை நினைந்து மிகுதியான துன்பத்தோடு வருந்தும் நின்னுடைய நிலைமையினைப் புறந்தோன்றி அலராகாதபடி பொறுத்து நிறுத்தி வைத்தல் வேண்டும்' என்று சொல்லுகின்ருய். தோழி! பரந்த கழிக்கானற் பரப்பிலே இரையினை அருந்திவிட்டு, நேரமானது இருண்டு மயக்கங்கொள்ளவும், புலவு நாற்றத்தை யுடைய சிறு குடியிருப்பின் மன்றத்திடத்தே வளர்ந்துள்ளதும், பருத்த அடியையுடையதுமான பனையின் ஒலையிடத்து மட்டை பிடத்தே ஏறி இருந்தவாறு வளைந்த வாயினையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/290&oldid=774327" இலிருந்து மீள்விக்கப்பட்டது