பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் நல்லிசைப் புலவர்கள்

என்று பலவாறு

இங்ஙனம் வருணே உன்னி , தங்கியிருந்து, பின்ன

மெல்லாக் தோன்றக் கூறி

ثانیه:

- , அதன் z* +. } - -t. fo g, oருச். ஒரே வயிற்றில் பிறந்த பல்லோருள்ளு

வர் குணமும் செயலும் ஒருபடியாயிராமல்,

வேறு வகைப்பட்டிருத்தல் உலகினியற்கையன் அதன்படியே நம் வெளிமான் சிறந்த வள்ளியோன யிருந்தும், அவனுடன் தோன்றியவகிைய இளவெளி மான் புலவரருமையறியாத புன்மைக் குணமும், உலோ பமும் மிகுந்தவனுயிருந்தான்். ஆகையால், அவன் புலவ ரது உள்ளம் வேறொருவரை உள்ளாதிருக்கும்படி கொடுக்கும் வகையறியாதவனுய், ஏதோ சிறிது கொடுத்தான்். விழுமியோராகிய புலவர், மானமழுங்க வரும் அப்பொருளைப் பொருட்படுத்துவரோ புலவர் அதனே ஏற்றுக்கொள்ளாது. வெளிமான் வறுமை யால் துன்பமுற்ருேர்க்குக் கோடை காலத்து அருஞ் சுரத்து நிழல் மரம் போல உபகரிக்கும் குணமுடை உவனென்றும், கேள்வி வித்து கன்கு கிரம்பிய செவிப் புலன் உடையவனென்றும் விரும்பி வந்து அவனது

o

-

تقيمة"

எனது எண்ணம் எல்லாம் பாழாக, வெளிமானது உரிமை மகளிர் இரங்க, பரிசிலர் வருந்த, அறமில்லா

கூற்றம் உயிரைக் கொள்ள, அவன் போய்ச் சுடுகாடு சேர்ந்தான்். அவனேக் கொன்ற கூற்றம் கோயின்றி வாழ்வதாக! புவியானது தனக்கு இரையாக அடித்த