பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நல்லிசைப் புலவர்கள்

},

o

بۃ
துங் காடுங்கடல்

স্কুষ্ট্রে முழுவி,

'.' ; : ; , , , , శీ s இல்லில் மயிற்பீலியைச் சூட்டி சிறிய கலத்தால் செரியவும்

叙 - . 染 效 و ہم سیاسی مہیہ“ يوتعميم கொள்ளானுே ' எனக் கூறி, ஆற்றவொண்ணு,

ஏற்றி எரியூட்டினர் ; ஈமத்தி அவனது உடலிற் யது. அப்போதும் ஒளவையார், சமத்தி, இவ சிதையாமல் அவியினும் அவிக ; அன்றிச் சிதையும். ஓங்கி எரியினும் எரிக; ஞாயிற்றை ஒப்போனது புகழ் (உடம்பு) ஒரு காலத்தும் அழியாது.” என்று அவன் புகழ் உடம்பை வியந்து கூறி இரங்கினவராய்த் தகடூரின் கண்ணே தங்கி இருந்தனர்.

அதியமான் இறந்த பின்னர் அவன் மகன் பொகுட் டெழினி என்பான் முடி சூடினன். அவன் இளைஞய்ை இருந்தமையின், அவனுடன் கம் ஒளவையார் சூழ்ச்சித் துணயாய்ப் பன்ள்ை தங்கி, அரசியற்பெருங்காரியங் கள இனிது கடத்தும்படி செய்திருந்தார்; அவனும், அருளும் அன்பும் அறிவும் கிறையுமுடையவனாய் விளங் கினன். ஒளவையார் அவனது வென்றிச் சிறப்பு, இன் பச் சிறப்பு, கொடைச் சிறப்பு முதலியன தோன்றப் புகழ்ந்து பாடி, அவனைப் பல்லாற்ருனும் ஊக்கி வந்தார். இங்ங்னம் பொகுட்டெழினியுடன் வாழ்ந்திருந்த இவர், பின்னர்த் தமிழ் காட்டரசர்களேயெல்லாம் கா இ. தற்கு விரும்பிப் புறப்பட்டார். புறப்பட்டு வருகின்ற வர், சேரன் படைத் துணைவனும், வள்ளுவர் குடியிற் பிறந்தவனும், காஞ்சில் மலேக்கு உரியவனுமாகிய நாஞ் சில் வள்ளுவனைக் கண்டு, உணவுக்குச் சிறிது அரிசி வேண்டினர். அவன், புலவர் வரிசையறிந்து கொடுக்கும்