பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- και τις το - o இப் பொருளேப் ಫ್ಲಿ"ಘ' -. -. . .ی سمره می شده است. م ! ! " ::: கருதும் வெற்று பாசகன் ல்லேன் வி முதலிய பேகமையின் அளவை அறிந்து கொடுத்துவிடின், அப்

  1. :o & تييرية பரிசிற்பொருள் தினையளவு சிறிதே எனினும், கல்லதா
  • o, ** § - مه " ي وميو تم بع. ? ياسي 28 % , مہ. தும், என்னுங் கருதி جسسة خمسة سنيَة
  • குன்றும் மலேயும் பலபின் ஒெழிய {{3ಣ

வந்தனேன் பரிசில் கொண்டனேன் செலஐ. நின்ற வென்னயந் தருளி, ஈது கொண்(இ) ஈங்கனஞ் செல்க தான்், என வென்னே யாங்கறித் தனனுே தாங்கருங் காவலன் : காணு தீத்த விப்பொருட் கியாஞேர் வாணிகப் பரிசில னல் லேன் பேணித் தினேயனைத் தாயினு மினித வர் துணையள வறிந்து நல்கினர் விடினே." என்ற பாடலேத் தமது பெருமிதக் தோன்றக் கூறிவிட்டு, அவ்விடம் விட்டகன்று வழிகொள்வாராயினர்.

அவ்விடம் வழிக்கொண்டு வந்த புலவர். வெளி மான் என்னும் ஒரு சிற்றரசன், புலவர் விதைக்த ஞ்ான வித்து விளங்த செவிப்புலன் உடையவனுய்ப் புலவ ரைக்காணின் வருகவென்று உபசரித்தழைத்து உவந்து அவர்தம் வரிசையறிந்து தேருங்களிறும் ஒம்பாது வீசும் வண்மை மிகுந்தவனுய் வாழ்கின்ருன் என்பதனைக்கேள் வியுற்று, அவனேக்காணுதற்கு விரும்பி, வெளிமானூர் போய்ச் சேர்ந்தார். சேர்ந்த புலவர், வெளிமானேக் காணுதற்கு அவனுழைச் சென்ற போது, அவன் பிணி வாய்ப்பட்டு உயிர் துறக்கும் இறுதியுடையவனுயிருக் தான்் ; அங்ங்ணமிருந்தும், புலவரைக் கண்டவுடன் அகங்குழைந்து,

  • ஆவியோ நிலேயிற் கலங்கிய தாக்கை

அகத்ததோ புறத்ததோ அறியேன்!