இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாராயணன் பெரியவனான பிறகு அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. கலியாணம் செய்து கொள்ள ஒருவரும் பெண் கொடுக்கவில்லை. அப்போதுதான், நாராயணன் பிடிவாதத்தால் வந்த பயனை உணர்ந்தான்.
30
நாராயணன் பெரியவனான பிறகு அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. கலியாணம் செய்து கொள்ள ஒருவரும் பெண் கொடுக்கவில்லை. அப்போதுதான், நாராயணன் பிடிவாதத்தால் வந்த பயனை உணர்ந்தான்.
30