பக்கம்:நல்ல எறும்பு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாராயணன் பெரியவனான பிறகு அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. கலியாணம் செய்து கொள்ள ஒருவரும் பெண் கொடுக்கவில்லை. அப்போதுதான், நாராயணன் பிடிவாதத்தால் வந்த பயனை உணர்ந்தான்.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/36&oldid=1525809" இலிருந்து மீள்விக்கப்பட்டது