பக்கம்:நல்ல குழந்தை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்றார், அந்த ஊரில் உள்ள மக்களுக்குக் கடவுள் பக்தி கொஞ்சமும் இல்லை. அவ்வூர் அரசரும் கடவுள் பக்தி இல்லாதவர். அதனால் ஞானசம்பந்தர் அங்கே வந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த இடத்தில் நெருப்பு வைத்தார்கள். அப்போது ஞானசம்-

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/23&oldid=1354636" இலிருந்து மீள்விக்கப்பட்டது