பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பழம் போல் கனிந்தஉன் பண்பும் தெரிந்தது. என்னுடன் பிறந்தவர் மூவர்கள் அல்லர். இன்றுடன் நீ சேர்ந்தாய். ஐவர்கள் ஆனுேம் இன்றுமுதல் நீநம்பி. இவளும் உனக்கண்ணி! இலக்குவனும் ஆன்ை இனியஓர் இளநம்பி! தோழா புறப்படு சேர்வோம் மறுகரையை வாழிநீ பல்லாண்டு. பெறுவாய் புகழ்நிலையை. அயோத்தி நகரில் அண்ணன் அரசுரிமை தனக்கெனச் சொன்னதும் மின்னல் இடிபோல எழுந்தனன்.அலறினன்