பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காவிரித் தாயே! குடகுமலை உச்சியிலே குடியிருக்கும் சையமலே சையமலை மையத்திலே சாய்ந்திருக்கும் நெல்லிமரம்! நெல்லிமர அடியினிலே நிறைந்திருக்கும் பேரூற்று! பேரூற்று பொங்கியதே! பிறந்தாளே காவிரியும். பொங்கிவரும் பேரூற்று தேங்கியது கடலாய்! எங்கிருக்கும் மலேயெல்லாம் ஏங்கிவரும் நிழலாய்! மங்காத அலையோட்டம் விளையாடும் குளமாய்! அங்கிருந்து ஆட்சிசெயும் காவிரியை அழகாய்! ந.ந.க,-4