பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘கொலை நடக்கும் என்று தெரிந்திருந்தால் கேட்டு இருக்கலாம் எங்களிடம் அவர்கள் சொல்லிவிட்டுப் போகலையே?

‘யார் தான் உள்ளே போனார்கள்? அரைமணி ஒரு மணி நேரத்துக்கு முன்பு.

மனிதர்களைக் காணமுடியவில்லை கார்கள் தான் சென்றன’ ‘'ஆட்டோ ‘ அவர்தான் உள்ளே போய்விட்டாரே’ ‘யார் அது?’

‘ரங்கன் அவரைத் தான் கேட்கிறீர்கள் என்று நினைத்தோம்.

சரிநிங்கள் டிபார்ட்மெண்டுக்கு வாங்க ; சஸ்பென்ற செய்கிறேன்,

‘'ஓசியில் டீ குடித்தது. டீயூட்டியை மறந்து மழையில் நடுங்கியது கொலை நடவாமல் இருக்க முன் நடவடிக்கை எடுக்காதது ; இதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தக்கவை'’

‘டேய் கோவத்திலே சட்டம் பேசறாரு அவருக்கு ஒரு ‘பாட்டல் கொடுத்தால் சரியாய்ப் போயிடுவாரு.

அந்த வீட்டு நாய் முதலில் விசாரிக்க பட்டது.