இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12
மாம். எனக்குச் சீட்டுக் கிழிச்சிட்டாங்க?
‘அதனால் நீ கோவத்திலே...! தீர்த்துக் கட்டிட்டேனுங்க’ நன்றி கெட்டவன்யா நீ’
‘தொழிலாளி எல்லாம் அப்படித்தானுங்க. கொடுக் கிற வரைதான் எசமான் மரியாதை எல்லாம். கொடுக்க ஆரம்பிச்சால் அவன் மிருகமா மாறிடுவாங்க.’
‘அப்படின்னா குற்றத்தை ஒப்புக்கிறயா?’ என்ன குற்றத்தை?! ‘கொலைக் குற்றம் ‘கொஞ்சம் குறைக்கலாமே?
‘அதெல்லாம் பின்னாலே பேசிக்கலாம். ஏறு வண் டியிலே
அடுத்தது அவள் அம்மா . ‘நீங்கதானே அவங்க அம்மா?” ‘அவளைப் பெற்றவள் நீங்க என்ன சொல்றீங்க’
‘நான் அப்பவே சொன்னேன். பேய் திரியும் விடு என்று சொன்னேன் கேட்கலை.
“உங்க பெண்ணை சந்திக்கிறவங்க யார் யார் என்று சொல்லமுடியுமா?'’
“என்கிட்டே சொல்லிட்டா பழகறா எவன் எவனே வருவான். சிரிக்கிறதுக்கு வேறு இடம் கிடைக்காட்டால் இங்கே வந்து இருப்பாங்க கேட்டால் நீ அம்மாவா என்று