பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C1

கொண்டான்.

இவன் இடது சாரிக்கட்சிக்காரன்; அதனால் இடது காலை வைத்து உள்ளே நுழைந்தான்.

இங்கே போலீஸ்காரர்?’ ‘வரமாட்டார்கள்'’ ‘'வேறு யாராவது ‘’

‘உங்களைத் தவிர வேறு யாரும் இங்கே வர மாட்டார்கள்’ என்றாள் அழுத்தமாக. அது முதல் அந்த ஆசை அவனை விட்டது.

X - X எதிர் வீட்டில் ஏந்திழையாள் ஒருத்தி குடி வந. திருந்தாள். கல்லூரிப் பழக்கம் கடைசிவரை இவனை விடவில்லை; அவளை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பான். தேவிக்குச் சந்தேகம் வந்தது.

அவளுக்கு இவளே அவன் பெயர் போட்டு ஒரு காதல் கடிதம் எழுதினாள். சாயங்காலம் 5 மணிக்குத் தயாராக இரு, சினிமாவுக்குப் போகலாம் என்று எழுதி அனுப்பி னாள் வேலைக்காரி மூலமாக .

இதை வந்தவுடன் அவனிடம் சொன்னாள். ‘என்ன ஆச்சு’ என்று கேட்டான்.

‘அதோ ஆள் தயாராக இருக்கிறாள் ஆடை அலங் காரத்தோடு ‘ என்றாள்.

‘ஏன் இப்படி எழுதினே?’ ‘உண்மையைத் தெரிந்து கொள்ள’

அது முதல் அவன் எதிர் வீட்டுப் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பது இல்லை.