பக்கம்:நாடகக் கலை 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重重忽 நாடகக் கலை ாைடக கலையின் மூலம் அனுபவப் பேருண்மைகளையும் அவன் தெரிந்து கொள்ளுகிருன். கல்வி அறிவை வளர்க்கின்றது. இந்த நாடகக் கலை பல அனுபவங்களைக் காட்சிப்படுத்திக் காட்டி உணர்த்துகின்றது. அறிவு எப்போதும் உண்மையை உணர்த்தும். ஆணுல், மனிதனுடைய மனம் உணர்ச்சி கிறைந்தது. அந்த உணர்ச்சி வசப்பட்ட மனம் உண்மையை நாடிச் செல்வதற்கு அனுபவமே துணை செய்யும். உணர்ச்சிகளுக்கு அறிவைப் பறிகொடுத்து விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சக்தி அனுபவம். இந்த அனுபவத்தை நாடகக் கலையால் காம் பெறுகிருேம். காடகத்தின் பயன் திரு. பரிதிமாற்கலைஞன் அவர்கள் தமது நாடக இயல் என்னும் நூலில் நாடகத்தின் பயனைப்பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிருர். இந்த நாடக இலக்கண விளக்கத்திற்கு அறம்' என்றே தலைப் பிட்டிருக்கிருர்.

  • நல்லொழுக் கத்தை தனிவிரித் துரைத்தலும்

நல்லொழுக் கமுளார். நன்மை யெய்தலும் தீயொழுக் கத்தின் தீமையைச் செப்பலும் தீயொழுக் கமுளார் தீதுற் றழிதலும் தீயர்தந் தீமையைச் சிறப்பித் துரைப்பினும் செம்மையோரதனைச் சினந்துரையாடலும் அரியநாற் பொருளினுள் அறத்தின் பாலவாம்.' கல்ல ஒழுக்க கெறிகளை விரிவாக எடுத்துக்காட்ட வேண்டும்; ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள் கதையின் முடிவில் நன்மை பெறவேண்டும்; தீய ஒழுக்கங்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/116&oldid=1322661" இலிருந்து மீள்விக்கப்பட்டது