பக்கம்:நாடகக் கலை 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாடகத்தில் மிரசாரம் 159 சொல்லும் செயலும் ஒத்திருக்கும் நல்ல பண்பு டைய கலைஞர்கள் நாடகம் எழுத வேண்டும். அப்படிப் பட்ட நாடகங்கள் நாடெங்கும் கடிக்கப் பெறவேண்டும்; ரசிகர்கள் அவற்றை ஆதரித்துப் போற்றுவதன் மூலம் தங்கள் உள்ளங்களை உயர்வு பெறச் செய்யவேண்டும். காடகத்திலே செய்யப்படும் எந்தப் பிரசாரமும் கதை யழகோடு, கலையழகோடு மனித குலத்தின் கல்வாழ்வுக் கும் வழிகோல வேண்டும். கலை வழியே அன்பு வழி; அறவழி. வளர்க நாடக கற்கலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/159&oldid=1322705" இலிருந்து மீள்விக்கப்பட்டது