இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
படகுக்காரன் பாட்டு 119
அழகு சபை தனிலுள்ள
அனைவருங் கேளுங்கள் தேவாரஞ் சொல்லென் ருல்
தாவாரம் போவார் தேவடியாள் வீடென்ருல்
காவலா யிருப்பார் ஆனைமே லேறென்றல்
பானைமே லேறுவார் ஆத்துக்குப் போவென்ருல்
ஊத்துக்கு போவார் மாடிமே லேறென் ருல்
சாடிமே லேறுவார் மச்சுக்குள் நுழையென்ருல் குச்சுக்குள் நுழைவார் கச்சேரி போவென்ருல்
புதுச்சேரி போவார் கணக்குகளைப் பாரென்ருல்
பிணக்காகப் போவார்
அண்டையிலே வாருமென்ருல்
சண்டையிலே போவார் ஆடுகளைப் பாரென்ருல்
மாடுகளை மேய்ப்பார் இப்படிச் சமர்த்துள்ள
மாப்பிள்ளையைத் தேடி