பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுக்காரன் பாட்டு 119

அழகு சபை தனிலுள்ள

அனைவருங் கேளுங்கள் தேவாரஞ் சொல்லென் ருல்

தாவாரம் போவார் தேவடியாள் வீடென்ருல்

காவலா யிருப்பார் ஆனைமே லேறென்றல்

பானைமே லேறுவார் ஆத்துக்குப் போவென்ருல்

ஊத்துக்கு போவார் மாடிமே லேறென் ருல்

சாடிமே லேறுவார் மச்சுக்குள் நுழையென்ருல் குச்சுக்குள் நுழைவார் கச்சேரி போவென்ருல்

புதுச்சேரி போவார் கணக்குகளைப் பாரென்ருல்

பிணக்காகப் போவார்

அண்டையிலே வாருமென்ருல்

சண்டையிலே போவார் ஆடுகளைப் பாரென்ருல்

மாடுகளை மேய்ப்பார் இப்படிச் சமர்த்துள்ள

மாப்பிள்ளையைத் தேடி