பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவியின் கல்யாணம் 135

11. தாலி கட்டிக்கிச் சாங்குருவி

கண்ணுலம் பண்ணிக்கிச்சாம் - குருவி கண்ணுலம் பண்ணிக்கிச்சாம் டும் டும் டும் டும் குருவி கண்ணுலம் பண்ணிக்கிச்சாம்.

இந்தப் பாட்டின் ஒசை அழகே குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஊட்டுவதாக இருக்கின்றது.