பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 காடோடி இலக்கியம்

மன்னன் வருவா ரென்று

மல்லிகைப்பூ வாங்கி வைத்தேன்

மன்னன் வரவில்லையே!

- மல்லிகைப்பூ வாடிப்போச்சே!

ராஜா வருவா ரென்று -

ரோஜாப்பூ வாங்கி வைத்தேன்

ராஜா வரவில்லையே!

ரோஜாப்பூ வாடிப் போச்சே!

மலர் வாடிற்ரு? அல்லது அவளது மெல்லிய பெண்

ணுள்ளமாகிய மலர் வாடிற்ரு? இரண்டுமே வாடி விட்டன. -