இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#50 காடோடி இலக்கியம்
மன்னன் வருவா ரென்று
மல்லிகைப்பூ வாங்கி வைத்தேன்
மன்னன் வரவில்லையே!
- மல்லிகைப்பூ வாடிப்போச்சே!
ராஜா வருவா ரென்று -
ரோஜாப்பூ வாங்கி வைத்தேன்
ராஜா வரவில்லையே!
ரோஜாப்பூ வாடிப் போச்சே!
மலர் வாடிற்ரு? அல்லது அவளது மெல்லிய பெண்
ணுள்ளமாகிய மலர் வாடிற்ரு? இரண்டுமே வாடி விட்டன. -