இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
:மாரியம்மன் பாட்டு † 65
స్త్ ஒரு காசாங் கருகுமணி
கழுத்து ரொம்பப் பூட்டி கழுத்து ரெண்டுக் தெறிக்குதடி
கண்ணனுரு மாரி இரண்டொழக்காங் கருகமணி கழுத்து ரொம்பப் பூட்டி, கழுத்து ரெண்டுக் தெறிக்குதடி
கண்ணனுரு மாரி
(இப்படியே பத்து வரையில் வரும்)
4.
ஆதி பரஞ்சோதி
அழகு முத்து மாரி ஆவாரங் காட்டிலே -
தாவாரங் கட்டப் போயி தாவாரம் பத்தாமல் - .
தவிக்கிருளாம் மாரியாத்தா. ஆலாஞ் சருகிலே & . .
ஆனை வந்து மேயுதுன்னு ஆனை விலைமதிக்கப்
புறப்பட்டாளாம் மாரியாத்தா. பூலாஞ் செறுவிலே
பூனேவந்து மேயுதுன்னு. பூனை விலைமதிக்கப் .
புறப்பட்டாளாம் மாரியாத்தா.