பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

நாடோடி இலக்கியம்

அல்லித் துறையிலே

புல்லுச் செதுக்கப் போய் அழகான மூக்குத்தியை

வெச்சு மறந்தாளாம் பார்த்தவங்க குடுத்துடுங்க

பழனிச் சீமை மூக்குத்தி கண்டவங்க குடுத்துடுங்க

கண்டிச் சீமை மூக்குத்தி பாத்தவங்க குடுத்துடுங்க

பசுவை வித்துப் பணங் தாறேன். கண்ட்வங்க குடுத்துடுங்க

பன்னி குத்திப் பணக் தாறேன்

5

உச்சி மலைமேலே .

ஊமத்தம் பூப்போலே பச்சைக் கிளிபோலே

பறக்கிருளாம் மாரியாத்தா ஆதி பரஞ்சோதி

அழகுமுத்து மாரி கண்ணனூரு மேடையிலே

பள்ளிகொண்ட தாயி !

G

எலோரும் போற பக்கம் கல்லுங் கரடும் மாரியாத்தா போற வழி தேருங் திருநாளும் !