பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.

நாடோடி இலக்கியம்

ஏழைபோல ராமர் இருந்தார் கானகத்தில். ...’

景 품 % ,粥

எழுதினளே சீத்ை இலங்கையின் அழகை ராவணன் அழகை ராக்டிஸர் குணத்தை எழுதிஒப்ப மிட்டாள் இள்ங்கொடியாள் சீதை படித்துஒப்ப மிட்டாள் பசுங்கிளியாள் மாது ராவணன் அழகை ர கூடிஸர் பிறப்பை

எழுத்துள்ளவர் ராமர் தனக்குள்ளவள் சீதை.

签,’ 婆 پپه 葵

இடியைப் போலப் பாணம் (அவர்) விடுவார் ரகுராமர் காற்றைப்போலப் பாணம் கணகளைத் தொடுப்பார் மழையைப்போலப் பாணம் வரஅளிப்பார் ஸ்வாமி பொன்னைப்போலப் பாணம் பூட்டினரே தேவர் ஒருவர்கண் ஒளிர்வு உலகம்பதி லுைம் சீதைகண் ஒளிர்வு சீமைபதி ஞலும்.