இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அத்திர பாக்கியம் 55
மைந்தனை வேண்டியல்லோ
மாளிகை மறந்தார்கள்: புத்திரனே வேண்டியல்லோ
பூமியை மறந்தார்கள்: அவர் மேல் ஆலம் விழுதோடி அறுகு முளைத்திடவும் அரகரா வென்றுசொல்லி
அகோர தவம் பண்ணிஞர்கள்.
鱷 常 蛋、
பாண்டியர்கள், பிள்ளைகள் இல்லாத பெரு மலட ராய்ப் போனர்களாம்.
மைந்தனும் இல்லாமல் மாபாவி ஆர்ைகள் பிள்ளையும் இல்லாமல் பெரும்பாவி ஆளுர்கள் குழந்தை குரல்கேளாக் கொடும்பாவி ஆளுர்கள். அதற்காக அவர்கள் செய்த தான தருமங்களே வரிசைப்படுத் தி அடுக்குகிருர் நாடோடிக் கவிஞர்:
மைந்தன்பெற வேண்டுமென்று வருந்தியே பாண்டியர்கள் சாலைகள் போட்டு வைப்பார்,
சத்திரங்கள் கட்டிவைப்பார்: கடைவாவி திருக்குளமும்
நல்லதண்ணிர்க் கிணறெடுப்பார்; தவித்து வரு வார்க்குத்
தண்ணீர்ப்பந்தல் இட்டுவைப்பார்; பசித்து வருவார்க்குப்
பாலமுதம் செய்துவைப்பார்;