பக்கம்:நாட்டியக்காரி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0 'இல்லை. போகிற போக்கில் கி னே வு மூட்டிச் செல்ல்லாம் என்றுதான் வந்தேன், அவசியம் வர வேனும் என அழுத்தினர் அவர். ஒரு சங்கத்தின் காரியதரிசிக்கு இருக்க வேண் டிய சிறந்த குணங்கள் எல்லாம் அவரிடம் இருந்தன. அதளுல்தான் கலாபவனம், வெள்ளி விழாவை எட் டிப் பார்க்க முடிந்தது. இல்லாவிடில் முக்கால்வாசி சங்கங்கள், கழகங்கள், மன்றங்களைப் போலவே இந்த பவனமும் போன இடம் தெரியாமல் புல் முளேத்துப் به سیمر با سیم مهم به مس ه. بی قی போய் இருக்கும். அவர் போனதும் ஹேமலதா இவருக்காகத்தான் டோகவேண்டியிருக்கிறது. 5 ல் ல மனிதர் இல்லே யென் ருல் கான் ஆரம்பித்த கலாபவனம் எப்படிப் போயிருக்குமோ? என முணுமுணுத்தாள். ஆதியில் கலாபவனத்தை ஆரம்பித்த பெருமை ஹேமலதாவைத்தான் சாரும். வரவர அ வ ளு க் கு அஇப்புத் தட்ட ஆரம்பித்தது. அவள் ஒரு அலாதிப் பி.க.வி. திடீரென்று தன் பொறுப்புகள் அனைத்தை புல் தாமோதரரிடம் ஒப்புவித்துவிட்டு எங்கோ போய் விட்டாள். அவள் தன் கலைத் திறனே வெளி உலகம் அறிவதற்காகச் சுற்றுப்பிரயாணம் செய்கருள் என்று சொல்லிக்கொண்டார்கள். -- அது கடந்து இருபது வருஷங்கள் பறந்து விட்டன. இருபது வருஷங்கள் .............. அம்மா! அவள் வாழ்வில் எவ்வளவோ மாறுதல் முதலில் அவளது உருமை ......... அவள் கண்கள் எதிரே இருந்த கண்ணுடியில் பாய்ந்தன. அங்கு தெரிந்த பிம்பம் அவளே இன்பு றுத்துவதாயில்லே. காலதேவன் வெகுவாகத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/15&oldid=782734" இலிருந்து மீள்விக்கப்பட்டது