பக்கம்:நாட்டியக்காரி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يجتم மதன. சாமச்சந்திரன் வீட்டிலுள்ள ஒவ்வொருவரது மனநிலையும் அன்று வெவ்வேறு பந்தாவில் துடித்துக் கொண்டிருந்தது என்ருலும், எல்லாவற்றையும் குது கலம் எ ன் ற பிரிவிலே சேர்க்கவேண்டியதுதான். முதலில் ராமச்சந்திரனின் சந்தோஷத்திற்கு மற்றவர் ளுடைய மகிழ்வு கிட்ட வராது. அன்றுதான் அவ னுடைய புது மனேவி வீட்டிற்கு வருகிருள். அப் பொழுதைய மன நிலையை என்னேவிட அனுபவம் மிக்க புதுமாப்பிள்ளே களே ன் ரு க எடுத்துச் சொல்ல முடியும், ராமுவின் அன்னே மீனுட்சி அம்மாளது மகிழ் விற்குக் காரணம் தன் கு ல ம் ஒ எரி பெற குத்து விளக்குப்போல் கிறைந்த மங்களத்துடன் மருமகள் ஒருத்தி வருகிருள் என்பதுதான். மாமியார் என்ற தோணேயில் ஆரம்பத்திலேயே அதிகா வெறி வந்து விட்டது. ம க னி ன் ஆசைக்குரியவள் என்றதஞ ல் எழும் திருப்தி அன்னேயின் முகத்தில் வ: ய் நிறைந்த சிரிப்பாக மலர்கிறது. ரகுநாதனின் உள்ளத்திலே உவகை துள்ளுவா னேன். அது அவனுக்கே விளங்கவில்லை. வாழ்வில் ஒர் புதுமையான பெண் வீடு வருதால் தமையன் சக் தோஷிக்க வேண்டியதுதான். குலம் விளங்கவும் குடும்பப்பணி செய்யவும் மருமகள் வருகிருள் என் பதல்ை அன்னே இன்புற வேண்டியதுதான். தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/46&oldid=782768" இலிருந்து மீள்விக்கப்பட்டது