இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
கொட்டிவிட்ட ன. அதன் உதடுகள் வீங்கி விட்டன. குரங்மாஸ்டர் தான் இப்படி விஷமம் செய்திருப்பதாக நினைத்து, சிங்கம் ' எங்கே அந்தக் குரங்மாஸ்டர் ? அவனைப் பிடித்து வா’' என்று கோபத்தோடு கர்ஜனை செய்தது.
சர்க்கஸ் குரங்கு தப்பிப் பிழைத்தால் போதும் என்று ஒட்டமாக ஓடி, இனிமேல் இந்தக் காட்டுப் புறம் வேண்டாம்; எல்லாரும் மடப்பயல்கள்; பழையபடி சர்க்கஸ் கம்பெனிக்கே போவோம் என்று திரும்பிவிட்டது,