பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

viii


இந்த நூலை எழுதுவதற்கும் படிதிருத்துவதற்கும் வழக்கம் போல உதவிய ஓய்வுபெற்ற இரயில்வே தலைமைப் பொறியாளர் திரு.C.P. கெளரிசங்கர் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் ச.மார்க்கண்டு அவர்களுக்கும், படிகளைப் பார்த்து உதவிய முனைவர் ம.ரா.போ.குருசாமி அவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்தும் உரியனவாகும்.

வழக்கம்போல இதனை நன்முறையில் அச்சுக்கோத்துத் தந்த ‘சிவசக்தி கணினி அச்சுக்கோப்பாளர்’களுக்கும் என் நல்வாழ்த்து உரியதாகும்.

அழகிய முறையில் அச்சிட்டு இதனை வெளிக்கொணர்ந்த கங்கை புத்தக நிலையத்தாருக்கும் என் நல்வாழ்த்து உரியதாகும்.

சென்னை-83
ஏப்ரல் 2001

அ. ச. ஞானசம்பந்தன்